தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்கள்...
மனிதர்கள் ஒரு பகுதியின் மீதோ, நாட்டின் மீதோ படையெடுப்பதை பற்றி நீங்கள் நிறைய வரலாற்றுக் கதைகளை கேட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள். ஏன், அவற்றில் பல படையெடுப்புகள் திரைப்படங்களாகக் கூட ஆண்டாண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,...
தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்து திராவிட் பேசியுள்ளார்.
வங்கியில் வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தடை.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது
சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல்.
அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மூன்று பெண்களை திருமணம் செய்த 41 வயதான அரசுப் பேருந்து நடத்துனர் ராதாகிருஷ்ணன் என்பவர், நான்காவதாக 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம்...
”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் வீரர் ஒருவரது இனவெறி குற்றச்சாட்டால் இங்கிலாந்து கிரிக்கெட்டில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுது அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன.