ஏப்ரல் 29, 2024

செய்திகள்

6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரித்து அந்த குழந்தைகளை உடனடியாக அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை...
பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்காக நோயாளிகள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு...
போர்த்துகீசிய இயக்குனர் ஃபால்காவோ நகாவின் ‘மிஸ்டிடா’ திரைப்படம் கிளர்மாண்ட்-ஃபெராண்ட் (பிரான்ஸ்) சர்வதேச குறும்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது, அங்கு ஏற்கனவே மற்ற போர்த்துகீசிய படங்கள் உள்ளன. குறும்படங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய Clermont-Ferrand திருவிழா...
ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பற்றி எரிந்த பஸ்சில் சிக்கி 21 பயணிக்ள உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் கராச்சி அருகே நூரியா பாத் பகுதியில் நேற்று...
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.14 லட்சம் வருமானம் கிடைக்கும். இந்திய தபால் துறை சார்பாக நிலைய சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தை...
மனிதர்கள் ஒரு பகுதியின் மீதோ, நாட்டின் மீதோ படையெடுப்பதை பற்றி நீங்கள் நிறைய வரலாற்றுக் கதைகளை கேட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள். ஏன், அவற்றில் பல படையெடுப்புகள் திரைப்படங்களாகக் கூட ஆண்டாண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,...
”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.