இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் ஆகியோர் மியாமி ஓபனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சீட் ஜோடியாக வெற்றி பெற்றனர். ATP மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான மியாமி ஓபனில்,...
கார்த்திகா முரளிதரன்
பேஸ்புக் ஓனர்களைப் போலவே, மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது காலை பழக்கங்கள் மேலும் மக்கள் மீது பயன்படுத்துகின்ற ஆப்பிளின் முன்னணி வழங்குகிறார்கள். இவரது காலை பழக்கங்கள் மிகவும் சாதாரணமாக உள்ளன, ஆனால் அவற்றை...
6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரித்து அந்த குழந்தைகளை உடனடியாக அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை...
பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (Home Loan interest rate) குறைத்துள்ளது. பாங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி...
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்கள்...
தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்து திராவிட் பேசியுள்ளார்.
முன்னாள் யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் வீரர் ஒருவரது இனவெறி குற்றச்சாட்டால் இங்கிலாந்து கிரிக்கெட்டில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுது அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன.